Posts

Showing posts from May, 2021

நாட்டுப்புறப் பாலியல் கதைகள்

Image
  1996ம் ஆண்டு கி. ராஜநாராயணன் கழனியூரானுடன் சேர்ந்து தொகுத்த நாட்டுப்புறப் பாலியல் கதைகள் நூலுக்கு நட்சத்திரன் செவ்விந்தியன் சரிநிகரில் எழுதிய மதிப்புரை தமிழ் மொழியில் சமஸ்கிருதத்தின் செல்வாக்கு நிரம்ப உண்டு. அப்படியிருந்தும், சமஸ்கிருத மூலத்தில் எழுதப்பட்ட உலகின் முதலாவது பாலியல் நூலான காமசூத்திரம் முழுமையான நூலாக தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.  ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் பல வேறுபட்ட மொழிபெயர்ப்புக்கள் வந்துவிட்டன.  28 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்து திருக்குறளையும் காமசூத்திரத்தையும் ஐரோப்பிய மொழிகளில் பெயர்த்த பிரெஞ்சு அறிஞர் Alain Danielou வின் மகத்தான நவீன காமசூத்திர மொழிபெயர்ப்பு. ஒருபாலியலாளரான இவர் இந்திய கோயில் சிற்பங்களிலும் காமசூத்திராவிலும் இருந்த ஒருபால் விடயங்களை வெளிப்படுத்தியதால் ஐரோப்பிய வழிக் கல்விபெற்ற காந்தியினதும் நேருவினதும் சீற்றத்துக்கு இலக்காகி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியதானது. இதனை மொழி பெயர்க்கும்போது ஆசிரியர் தன் எண்பதுகளின் நடுப்பகுதியிலிருந்தார் இவ்வாறான திறந்த பாலியல் சம்பந்தமான விவாதங்களுக்கு தமிழ்ச் சூழலில் இப்புத்தகத்தின் வரவு ஒரு சமூக மாற்றத்தின

ஒரு வான் கடிதம்: சனாதனன்(1997)

Image
ஓவியரும் தற்போது யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான தா. சனாதனன் University of Delhi இல் தன் பட்டப்படிப்பை முடித்தபின்              புது தில்லியிலிருந்து                        நட்சத்திரன் செவ்விந்தியனுக்கு        1997ல் எழுதிய கடிதம்                                 (சனாதனன்) புது தில்லியிலிருந்து                                               அன்புடன் நட்சத்திரனுக்கு                                     16.05.1997 உனது இரண்டாவது கடிதம் கிடைத்தது. அதிலிருந்து உனது முன்னய கடிதம் பற்றி அறிய முடிந்தது. எனக்கு அக்கடிதம் கிடைக்கவில்லை. உனக்கு காலச்சுவடு விவகாரத்தில் உதவமுடியாமல் போனதையிட்டு ஏமாற்றமாக இருக்கிறது. இருந்தும் உனது இரண்டாவது கடிதம் கிடைத்தது சந்தோசம். உன்னிடம் நீண்ட கடிதங்களை எதிர்பார்க்கிறேன்.  முன்னதாக வேலுவின் கடிதம் ஒன்றினூடு உனது ஆவுஸ்த்திரேலிய பயணம் பற்றி அறிய முடிந்தது. என்ன செய்கிறாய்? படிக்க தொடங்கிவிட்டாயா? வேலை ஏதும் செய்கிறாயா? யாருடன் தங்கி இருக்கிறாய்? உனது பூவரசமர இணல் களையும் கல்லு ரோட்டுக்களையும் ரயர் சத்தங்களையும் கேட்க முடிகிறதா? என்ன செய்வதாய் உத்தேசம்?  என்னைப்ப

புண்டை ஆண்டியார் கவிஞர் சேரன்

Image
' தலைவர்' பிரபாகரனை 'பு' னா என்று விழித்து கவிதை எழுதிய சேரன் தான் ஷோபாசக்திக்கு முதலே ஈழத்தமிழ் தூசண இலக்கியத்தின் முன்னோடி By நட்சத்திரன் செவ்விந்தியன்   கவிஞர் சேரன் தன்னுடைய 33வது வயதில் "பிண்●ட ஆண்டியார்" என்கிற புனைபெயரில் பல தூசண சங்கேத வார்த்தைகளைக்கொண்டு ஒரு தூசணக் கவிதையை தான் பிரதம ஆசிரியராக இருந்த சரிநிகரில் எழுதினார். பிரபாகரனை 'பு'னா என்றும் பிரேமதாசாவை 'பி'என்றும் விபரித்த அக்கவிதையில் 'சு' னாவையும் விட்டு வைக்காது கவிஞர் இரட்டை அர்த்தத்தில் எழுதினார்.  சேரனுடைய NLFT இயக்க தொடர்புகளால் (சேரனின் தங்கை ஔவை NLFT மகளிர் அணியிலிருந்தவர். அவரது காதலன்/கணவர்  S.K. விக்னேஸ்வரன் NLFT/PLFT முக்கிய தலைவர்களிலொருவர்) யாழ்ப்பாணத்தில் புலிகளின் கொலைப்பட்டியலில் இக்காலத்திலிருந்தவர் சேரன்.  1991ம் ஆண்டு வெளிவந்த  இந்த   சரிநிகரில் இக்கவிதை வெளியானது. பின்னாட்களில் தன் கவிதைத்தொகுப்புக்கள் எதிலும் இக்கவிதையை வெளிவராது புண்டை ஆண்டியார் சேரன் தவிர்த்துவிட்டார்.  நூலகத்தில் குறித்த சரிநிகர் இதழ்  ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் "புண்டை"

இரு பெண் கவிஞரின் (தற்)கொலையும் ஒரு மானிட நேய ஆட்கடத்தல்காரனின் சாகசக் கதையும்

Image
ருசியாவின் 20ம் நூற்றாண்டு மகத்தான கவிஞர்கள் இருவரும் பெண்களே. அன்னாவும் மரீனாவும். ஈழத்திலோ இரண்டு மகத்தான பெண் கவிஞர்களான செல்வியையும் சிவரமணியையும் புலிகள் இளமையிலேயே கொலை செய்தார்கள் By ஹரிகர சர்மா( Paul Rasathi )                        பிறப்பு:  காரைநகர்                           புகலிடம்: கனடா என்  நண்பி சிவரமணி 1991மே மாதம் 19ம் திகதி தன் 23 வயதில்  தற்கொலை செய்துகொண்டாள் அவள் பற்றிய நினைவுகள் எனது கடந்த கால வாழ்க்கையில் கல்வெட்டாயின. அவளது தற்கொலைக்கான காரணம் அரசியல் ரீதியானதென்பதை நான் அறிந்தவன். உணர்ந்தவன். இன்றைக்கு முகப்புத்தகத்தில் அவளின் தற்கொலைக்கு சாதியக் காரணிகளே காரணம் என்ற கோணத்திற் கருத்துகள் பகிரப்படுகின்றன. சிவரமணியின் மரணம் வரையில் அவளுடன் நட்பாக இருந்தவர்களுள் நானும் ஒருவன்.     இரணை சகோதரனை கடலுக்கும்         இரண்டு     கவிஞை       நண்பிகளை            புலிக்கும் பலிகொடுத்த ஹரிகர சர்மா  1987 காலப்பகுதியிற் செல்வி மற்றும் தில்லை ஊடாகச் சிவரமணியுடன் எனக்கு நட்பு உருவாகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தேனீர் விடுதியில் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். மிக மென்மைய

புலிகளால் ஐரோப்பாவில் கொல்லப்பட்ட நான்கு தமிழர்களின் கதை

Image
பாரிஸ் மாநகர் புலிகளின் உவப்பான கொலை நிலம். முதற் கொலையான சபாலிங்கம் கொலையை 1994ல் புலிகளே செய்திருப்பார்கள் என்று "மாமனிதர்" சிவராமே எழுதியிருந்தார். (சிவராமும் அவரது புலிவிமர்சன ஆங்கில பத்திகளை வெளியிட்ட சபாலிங்கமும்) முன் கதைச்சுருக்கம்                                               - நட்சத்திரன் செவ்விந்தியன் புலிகளால் 1994 மே தினத்தில் கொல்லப்பட்ட சபாலிங்கத்தின் கொலையைப்பற்றி கேப்மாரி தராகி சிவராம் எழுதிய கட்டுரை பின்னிணைப்பாக வருகிறது. இதை எழுதிய தராகி சரியாக பத்தாண்டுகளில் 2004 ல் பிரபாகரனின் பிறந்தநாளுக்கு பிரபாகரனை புகழ்ந்து எழுதினார். தன்பிழைப்புக்காக யாரையும் ஊம்பத்தயாராக இருந்த முடிச்சுமாரி/மொள்ளமாரி தாரகி சிவராம்.  இக்கட்டுரை 20 மே 1994 இல் தாயகம் இதழில் பிரசுரமானது. The Island பத்திரிகையில் சபாலிங்கம் கொல்லப்பட்ட அதே வாரத்தில் சிவராமால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம் இது.  சபாலிங்கத்தின் கொலையை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியது அப்போது புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளராக இருந்த திலகரின் வலது கரமான சுவிஸ் சிற்றரசனான நடராசா முரளிதரனே(முரளி) என்று புலிக