Posts

Showing posts from April, 2022

கே.எஸ். சிவகுமாரன்: ஒரு மதிப்பீடு

Image
இக்கட்டுரையாசிரியர்  கவிஞர் சேரனும்       அவரது ஆய்வுப்பொருள் KS சிவகுமாரனும் By கவிஞர் சேரன்  தமிழில் இலக்கிய விமர்சனம் பற்றிக் கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறேன். அதுவும், குறிப்பாக இலங்கையில் விமர்சனத்தின் அடிப் படைகள் தகர்ந்து போவதையும். ஆழமான கண்ணோட்ங்களும் ஒரு படைப்பின் உண்மையான உள்ளீட் டைக் கண்டு பிடிக்கும் முயற்சிகளும் அற்று வெறுமனே பொதுமைப் படுத்தப்பட்ட சொற்றொடர்களையும், பொதுவான அபிப்பிராயங்களையும் விமர்சனம் என்று சொல்லிக்கொள்கிற தன்மையை விசனத்துட்ன் அவதானிக்கக் கூடியதாயிருக்கிறது. குறிப்பாக கே. எஸ் சிவகுமாரனின் எழுத்துக்களை, கைலாசபதியின் பெரும்பாலான முன்னுரைகளைப் படிக்க நேர்கையில் இவ்வாறான உணர்வு மேலோங்குகிறது. இப்போ தைக்கு எல்லாவற்றையும் எழுதுவது இயலாத காரியம். கே. எஸ். சிவகுமாரன் பற்றி மட்டும் சொல்லலாம். தமிழ் இலக்கியத்தைப் பற்றி அவ்வப்போது ஆங்கிலத்திலும், தமிழிலும் "குறிப்புகள்” எழுதிவருப வர் கே. எஸ். சிவகுமாரன்.       இக்கட்டுரையின் Doctoral Advisor                     அத்தனாஸ் யேசுராசா இவருடைய அனைத்து எழுத்து க்களைப் பற்றியும் இங்கு குறிப்பிடுவது சஞ்சயனின் பக்கங்கள

இசை வியாபாரி இளையராஜா

Image
  By Aravindan Kannaiyan ராஜாவை இசை வியாபாரி என்பதற்கு அவர் இசையமைத்த ஆபாசப் பாடல்களே சாட்சி. என்பதுகளில் தமிழ் சினிமாவை பீடித்த நோய் காபரே நடனங்கள். சிலுக்கு, அனுராதா, டிஸ்கோ சாந்தி ஆகியோரை மறக்க முடியுமா. ஜானகியை வைத்து முக்கல் முனகலுக்கே புது அர்த்தம் கொடுத்தவர் ராஜா. அந்த முக்கல் முனகலைக் கூடத் தான் சொல்லிக் கொடுத்து தான் ஜானகி பாடினார் என்று அந்தப் பெருமைக் கூட அந்தப் பாடகிக்குக் கிடைத்துவிடக் கூடாதென்று தானே உரிமைக் கொண்டாடினார் ஞானி. ராஜாவின் "மேதமை" என்று பேசும் போது நாம் அன்று யாரும் செய்யாததையா ராஜா செய்தார் என்று ஆராய வேண்டும். அப்படிப் பார்க்கும் போது இன்று அதிகம் பேசப்படும் ‘நாயகன்’ இசையை ‘காட்பாதர்’ இசையோடு (நாயகனுக்கு 13 வருடம் முன்பு வந்த காட்பாதர்) ஒப்பிட்டால் ராஜா ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது தெளிவு ராஜாவின் ஸிம்பொனி🎹  இளையராஜா இசையமைத்ததாகச் சொல்லப்படும் சிம்பொனியை கேட்டவர் விண்டிலர் விண்டவர் கேட்டிலர். தமிழகமே அல்லோல கல்லோலப் பட்டது இளையராஜா இங்கிலாந்து போய்ச் சிம்பொனி இசையமைத்தார் அதுவும் ராயல் பில்ஹார்மினிக்கால் அழைக்கப் பட்டு என்ற செ

The International Monetary Fund in Sri Lanka: a critical dialogue

Image
  By Dr. MUTTUKRISHNA SARVANANTHAN* In the year 2000 the LTTE overan the strategic Elephant Pass (a narrow strip of land area linking the densely populated Jaffna peninsula (Sri Lanka Army controlled at that time) and the sparsely populated Vanni mainland (mostly controlled by the LTTE at that time) of the Northern Province of Sri Lanka. In fact, the LTTE forced its way up to the Navatkuli bridge in order to regain its control of most of the peninsula, which it held between 1991 and 1995. Although the Sri Lanka Army was successful in halting the LTTE's forcible advance at the Navatkuli bridge and thereby saving the peninsula from falling into the hands of the LTTE yet again, the then Sri Lankan government went on a massive purchase of armaments, particularly from Eastern Europe (e.g. from Czech republic and Ukraine) beginning in later half of 2000, which strained the Sri Lankan economy so much so that the government budget for 2001 was postponed from being presented to the parliame