Posts

ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து தொடங்க வேண்டும்?

Image
  By நிலாந்தன் ஈழப்போர் முடிந்தபின் வந்த முதலாவது மாவீரர் வாரத்தில் 2009ல் சென்னையிலிருந்து நிலாந்தன் எழுதிய கட்டுரை இது. இக்கட்டுரையில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ள சொற்களை கவனமாகப் படித்துப் பாருங்கள். அச்சொற்களில் பொடிவைத்து மிகச்சரியாகவே பிரபாகரனியத்தை வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் வீசியெறிந்திருக்கிறார். இன்றோ  ஆள்மாறிவிட்டார். புலிகளையும் பிரபாகரனையும் "ஈவிரக்கமின்றி விமர்சிக்கும் ஒரு அரசியல் ஒழுக்கம் தேவை" என்று சொன்னவரே 2015ல் அவ்விதமே செய்து பெண்புலித் தளபதி தமிழினி எழுதிய தன்வரலாற்று நூலை சாடினார். "புலிகளின் வரலாற்றை யாருமே எழுதமுடியாது. அது ஒரு புதிராகவே இருக்கப்போகிறது"  என்று தமிழினியின் நூலை நிராகரித்தார்.  புத்திஜீவியாகச் சிந்திக்கத் தெரிந்த நிலாந்தனின் உளக்குறைபாடு அவரது தன்மோகம்(Narcissism). இதிலிருந்து வருவது அவரது அற ஊனம். உண்மைகளை எழுதத்திராணி இல்லாத சனங்கள் கேட்கவிரும்புகிற சனவசியமான சரக்குகளை எழுதி தன் சொந்த தன்மோகத்துக்கு தீனி போடுவது. பிரபாகரனியமே இன்று அவர் பிழைப்பின் முதல்.     - பிரதம ஆசிரியர்/Jaffna Fashion இப்பொழுதும் ஒரு தெளி...

பெண்வேட்டையாட சோபாசக்தி பூண்ட தலித் வேடம்

Image
                    சரக்கடி மன்னன் சோபா                                                    சரக்கு: பொருள் (ஈழம்) மாது,                                                (தமிழகம்) மது                           யாழ்ப்பாண வெள்ளாளனான ஷோபாசக்தி தன்னுடைய தனிப்பட்ட நலன்களுக்காக தலித் எழுச்சி நடைபெறும் தமிழகத்தில் தன்னை பிரபல்யமாக்கவும் பெண்வேட்டை ஆடவும் தான் ஒரு தலித் என்கிற பொய்யை மோசடியை செய்தார். ஒரு வடிவேல் திரைப்பட காமெடியில் சேவல் வேடம்போட்டு திருட வந்தவன் தானே நீ என்று மன்சூர் அலிகான் கேட்பாரல்லவா. அதுபோல தலித் வேடம்போட்டு தன்னோடு படுக்க வந்தவரே இந்த ஷோபா சக்தி என்பதை பெரியாரிஸ்டும் தலித் செயற்பாட்டாளருமான பிரான்ஸ் தமிழச்சி உ...

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்

 By நட்சத்திரன் செவ்விந்தியன் இப்படி ஆணாக இல்லாததால் இழுத்து வைத்து கிஸ் அடிக்க முடியாததால் துரோகி என்று அறிவிகக முடியாது போன மயூரனையே, துரோகி என்று அறிவித்த அர்ச்சுனாவுக்கு பெண்ணாக இருந்ததால் இழுத்து வைத்து கிஸ் அடித்தது மட்டுமல்லாமல் உடல் ஒட்டி உடலுறவவே கொண்ட கௌசல்யாவை துரோகி என்று அறிவிக்க எவ்வளவு காலமாகும்? அர்ச்சுனா கடைசியில் கௌசல்யாவையும் துரோகி என்று சொல்லுவான். துரோகி என்று மட்டுமல்ல தனக்கு விசுவாசயில்லாமல் தன்னோடு இருக்கும்போதே பழைய காதலனுடன் தொடர்பில் இருந்தாள் என்றும் சொல்லுவான். மயூரன், யோகபாலனுடனும் தொடர்பிலிருந்தாள் என்று சொல்லுவான். சீற்றிங் செய்தாள் என்றும் சொல்லுவான். முதலில் அர்ச்சுனாவுக்கு உதவ வராத அரசியல் வாதிகளை துரோகி என்றான். பிறகு தனக்கு உதவவந்த உதவிய அரசியல் வாதிகளை துரோகி என்றான். உதவ வந்த உதவிய வழக்கறிஞர்களை துரோகி என்றான். இவனைப் பிரபல்யமாக்கிய யூரியூப் காரர்களையும் இணையத்தளக்காரர்களையும் துரோகி என்றான்.  அர்ச்சுனாவின் நீண்டகால நண்பனான சிவப்பிரகாசம் மயூரன் பேசிய வீடிகோக்களைக் கேட்டுப்பார்த்தேன். மயூரன் செய்தியாளர் சந்திப்பு  எந்தவொரு அரசியல் கட...

'செற்றப் செல்லப்பா' ராகவன் துகிலுரி படலம்

Image
      ராகவன்: பகலில் ரெலக்ஸ் பாண்டியன்                                           இரவில்  Set up செல்லப்பா                 மீ ரூ பெண்டிர் புரட்சிகளை, போராட்டங்களை நீர்த்துப்போகச்செய்யும் நோக்கோடு Chinniah Rajeshkumar ஆகிய ராகவன் ஒரு கட்டுரையை அரங்கம் இதழில் எழுதியுள்ளார். கெட்டித்தனமாக பெண்களுக்கு நியாயமாக இருப்பதான பாவனையோடு இக்கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் அவரது உண்மையான நோக்கம் பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டல்களை சமூகத்தில் இயல்பானதாக காட்டுவதும் அதனை Normalise பண்ணுவதும் தான். விதை குழுமத்தின் பாலியல் சுரண்டல்கள், மோசடிகள், குற்றங்களை அம்பலப்படுத்தும் சமகால ஈழப்பெண்டிர் புரட்சியை நீர்த்துப்போகச் செய்ய நேரடியாக மோதத் திராணி இல்லாத  சோபாசக்தி தனது தரகு முகவர்களான ராகவன், ஹரி ராசலெட்சுமி, தர்மு பிரசாத், கருணாகரன் சிவராசா ஆகியோரை ஏவி விட்டு ஆழம் பார்க்கிறான்.  மீ ரூ ஈழப்பெண்டிர் புரட்சியின் தார்மீக உக்கிரம் அற...

யார் இந்த யதார்த்தன்

Image
  By நட்சத்திரன் செவ்விந்தியன்   கடந்த இருவாரங்களுக்கு மேலாக விதை குழுமம் மீது அதன் உறுப்பினர்கள் மீதான பாலியல் குற்றங்கள் மற்றும்  பாலியல் சுரண்டல்கள் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்து பல பெண்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். ஒரு  முற்போக்கான சமூக செயற்பாட்டாளர் அமைப்பாக அறியப்பட்ட விதை குழுமத்தின் தலைவர் கிரிசாந் சிவசுப்ரமணியம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தன் இணையத்தில் அளித்த பதில் கட்டுரைகள் அதிர்ச்சியூட்டுமளவுக்கு மட்டும் இருக்கவில்லை. அவை தலைவர் கிரிசாந் தன்னையே குற்றவாளியாக்கும் அளவுக்கு (Self incriminating) இருக்கின்றன. இதைத்தொடர்ந்து Jaffnafashion.com இணையத்தின் புலனாய்வுப் பிரிவு விதை குழுமத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலை தயாரித்தது. இதில் மூவரின் பெயர்கள் முதலிடத்தில் வந்தன. முதலில் வந்த பெயர் யதார்த்தன்.  பின்வருவது நமது இணையத்தின் புலனாய்வுப் பிரிவு சேகரித்த யதார்த்தனின் கோப்பு.  எப்போது, எங்கே இருவரும் சந்தித்தார்கள் என்கிற தகவல்கள் நமது குழுவுக்கு இன்னமும் வந்துசேரவில்லை. கிரிசாந்தை சந்திக்கும்போது யதார்த்தன...