Posts

Showing posts from March, 2020

மச்சானை மண்டையிலபோட்டு அத்தான் பேரா. துரைராஜாவை மாமனிதராக்கிய புலிகள்

Image
 நட்சத்திரன் செவ்விந்தியன் அன்ரன் பாலசிங்கம் பிறந்து 5 ஆண்டுகள் கழித்து கரவெட்டி இரும்பு மதவடியில் பிறந்த பசுபதிப்பிள்ளை ஹாட்லிக்கல்லூரியில் படித்து பேராதனையில் அரசியல் சிறப்பு பட்டதாரியானவர். பல்கலைக்கழக காலத்தில் பின்னாளில் மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி அதிபரானவரும் புவியியல் சிறப்பு பட்டதாரியுமான விஜயராணியை காதலித்து திருமணம் செய்தார்.                                     ஒரு மாவலி நதிக்கரைக்காதல் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை. "மாமனிதர்" பேராசிரியர் துரைராஜாவின் மனைவி ராஜேஸ்வரியின் சொந்த சகோதரர்.                             பேர்த்தியின் பிஞ்சுவிரல்களில்                பசுபதிப்பிள்ளையின் புகைப்படம் 1988 மார்ச் 30 புலிகளால் மானிப்பாயில் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார். மனதில் பட்டதை தான் படித்த நியாயத்திற்கேற்ப வெளிப்படையாக பேசும் இயல்புள்ளவர். எண்பதுகளின் நடுப்பகுதியில் யாழில் ஒரு Think Tank ஐ உருவாக்கியவர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலிகள் குழப்பியதை அவர் விமர்சித்தது புரிந்து கொள்ளக்கூடியது. 3 பெண்குழந்தைகளின் தந்தையாக 44 வயதில் சந்தோசமாக தன் மனைவி வீட

சைக்கோபாத் 002: பாலு மகேந்திரா

Image
(By நட்சத்திரன் செவ்விந்தியன்) பாலு மகேந்திரா  மிகத்தவறாக உயர்த்தி மதிப்பிடப்பட்ட( Over rated) கலைஞன். ஆள் ஒரு அசலான கலைஞனே கிடையாது என்கிறார் பின் இணைப்பாக ஆங்கிலத்தில் இணைக்கப்பட்ட அரிய கட்டுரையின் ஆசிரியர். கிறிஸ்தவரும் நவீனகால ஈழத்தவருமான பாலு இலண்டனில் கல்விகற்றுவிட்டு இந்தியா வரும்போது தமிழகம் அப்போதும் ஒரு நிலப்பிரபுத்துவ சமூகமாகவே இருந்தது. பாலு இந்தியாவின் நவீன நகரமொன்றான பூனே திரைப்படக்கல்லூரியில் Cinematography கற்று தமிழகத்துக்கு வரும்போது அங்கு Sofa கலாச்சாரமே வரவில்லை. பாய்தான். ஒரு Stylist ஆன பாலு ஆங்கிலத்தை இந்திய ஆங்கில உச்சரிப்பிலன்றி standard ஆக உச்சரிக்கத்தெரிந்த பாலு தென்னகத்தில் ஒரு தினுசு. படம் எடுத்தே படங்காட்டுவது அவருக்கு இலகுவாயிற்று.                              (ஷோபா:தற்கொலை?)  Shoba வின் தற்கொலை/கொலையை அடுத்து நடந்த வழக்கால் பாலுவால் இந்தியாவைவிட்டு வெளியேறவே முடியவில்லை. பாலு குடியுரிமை பிராடு செய்துதான் பூனே திரைப்படக்கல்லூரியில் படித்தார். இதனால்தான் எந்த வேற்றுநாட்டு சர்வதேச படவிழாக்களிலும் பாலுமகேந்திரா இறுதிவரை கலந்து கொள்ளமுடியாதிர

அந்த ராத்திரிக்கு சாட்சி என்ன?

Image
(By நட்சத்திரன் செவ்விந்தியன்) துவாயைக்கட்டிக்கொண்டு நின்ற க்ஷோபாசக்தி துவாயை அவிட்டு தன் சாமானைக்காட்டி தன் கையைபிடித்து இழுத்தார் 2008 ல் என்று 2011ல் எழுதினார் பிரான்ஸ் தமிழச்சி. இதை மறுத்த ஷோபாசக்தி தங்களுக்கிடையே இருவரும் ஒருமித்த செக்ஸ் இருந்தது என்று சொன்னார்.  இப்போது முகநூல் லைவ் ஆக தமிழச்சி மிகவிலாவாரியாக ஷோபா சக்தியின் சுண்ணியும் புடுக்கும் வெண்குஷ்டம் போல மோசமான நோயோடிருந்தது என்று சொல்லியுள்ளார். இனி சோபாசக்தியும் தமிழச்சியின் "மர்ம ஸ்தானங்கள்", "அந்தரங்க உறுப்புக்கள்" பற்றிய Graphical details தராவிட்டால் அவரது கேஸ் தோற்க வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக தமிழச்சி எதாவது இரகசிய பச்சை குத்தியுள்ளாரா? அவரது முலைகள் uneven ஆனவையா இல்லையா? இந்தமாதிரியான தகவல்கள். மேலும் உடலுறவு கொண்ட லொக்கேசன், காலம் போன்ற தகவல்களையும் தரவேண்டும். காரிலா, ஓடும் ராக்சியின் பின்னிருக்கையா? பகலா? இரவா? திராட்சை மரப்பத்தையா? ஓக் மரக்காடா? ஒட்டலா? ஓடும் ரயிலின் ராய்லட்டிலா? வேனிற்காலமா? வின்ரறா? நிலவிலா அல்லது நட்சத்திரங்களூக்கு கீழேயா? தமிழச்சியின் bra, "யங்கி" எ

கிந்துசிட்டி மயானமும் செந்தில்வேலும் : வெளிவராத உண்மைகள்

Image
By சிவன் சிறுபிட்டி (இக்கட்டுரையாசிரியரும் செந்தில் வேலின் சாதியைச்சேர்ந்த ஒருவரே) “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”  சாதியப் பிரச்சனை என்று பொய் பூச்சாண்டி காட்டி எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு வாக்கு வேட்டையாட முற்பட்டு நிற்கும் செந்தில்வேல் ஐயா!! சிறுப்பிட்டி கிந்துசிட்டி மயானப்பிரச்சனை சுமார் 3 வருடங்களாக தீராப்பிணக்காக தொடர்ந்து இரு பகுதியினரும் நீதவான் நீதிமன்று மற்றும் மேல் நீதிமன்றம் வரை சென்று இரு மன்றுகளிலும் அனைத்து தரப்புக்களின் நியாயபூர்வமான சான்றுகளின் பின் இந்த மயானத்தில் எரியூட்டலாம் என நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியிருந்தது.இந்த தீர்ப்பினை கலைமதி வாழ் கிராம மக்களுக்கு பிழையாக விளங்கவைத்து செந்தில் ஐயாவும் அவர் சார்ந்த கட்சியின் குழுவினரும் வான வேடிக்கைகள் செய்து வெற்றி தங்களுக்கே என்று பொய்கூறி மக்களை ஏமாற்றி விழா எடுத்தனர்.குடும்பத்திற்கு தலா ஆயிரம் ரூபாய் வரை நிதியை வசூல் செய்து பின்னர் நீதிமன்றுகளின் தீர்ப்பின் பிரகாரம் மயானத்தைச்சுற்றி மதிலை அமைத்து எரியூட்டும்படி தெரிவித்து இதனையே சிறுப்பிட்டி ஜனசக்தி மக்களும் கிந்த

சிட்னியின் சிறந்த Sri Lankan சாப்பாட்டுக்கடை

Image
(By நட்சத்திரன் செவ்விந்தியன்) சிட்னியின் மிகச்சிறந்த Sri Lankan சாப்பாட்டுக்கடை எது? சந்தேகமில்லை. பிளமிங்ரனிலுள்ள Rams Take Away தான்.  ராசவள்ளிக்கிழங்கு களி, வாட்டிலப்பம் சொல்லிவேலையில்லை. சிட்னியில் உழுந்து போட்டு உழுந்துவடை செய்யும் ஒரே கடை. றோல்ஸ், பற்றிஸ், சூசியம், கடலை வடை, மீன் ரொட்டி, மரக்கறி ரொட்டி முதலியவை இன்று யாழ்ப்பாணத்திலும் இவ்வளவு சிறப்பாக கிடைக்க வாய்ப்பில்லை.  மண்ணெண்ணை மகேஸ்வரன் போல இக்கடையை தொடங்கியவருக்கு இடியப்ப சிவா என்கிற பெயர் கிடைத்தது. வல்லிபுரம் சிவா என்கிற ஓரு யாழ் பல்கலைக்கழக வணிகவியல் பட்டதாரியின் தளராத commitment. இக்கடையின் Signature dish யாழ்ப்பாண தோசையும் இடிச்ச சம்பலும் மற்ற தோசை வகைகளும்தான். இந்த தோசையின் Flavour, Aroma and Texture அராபிய குடாநாடுவரை எட்டியது. ஒருதடவை ஐக்கிய அரபு முடியரசு இளவரசர் ஒருவர் சிட்னி குதிரைப்பந்தயத்துக்கு வந்தபின் இரவு தோசை சாப்பிட ஆசை என்று தன் சிப்பந்திகளிடம் சொன்னார். தனது இராச்சியத்தில் கேரள தோசையப்பம், பாலப்பம் புசித்த அவர் கோபம் பொல்லாதது. சுவை பிழைத்தால் தன் உறைவாளை உருவியெடுக்க தயங்க

100 ஈழ சமையல் விதிகள்: 001 தூள் தவிர்

Image
நட்சத்திரன் செவ்விந்தியன் Curry powder என்று அறியப்படுகிற தூள் நமது கண்டுபிடிப்பல்ல. ஆங்கில காலனியாதிக்க கண்டுபிடிப்பு. 18ம் நூற்றாண்டு கைத்தொழில் புரட்சியின் விளைபொருட்களிலொன்று. ஆரம்பத்தில் தூள் பிரித்தானியாவுக்கும் அமரிக்காவுக்கும் இந்தியாவிலிருந்து திரும்பும்போது எடுத்துச்செல்லும் வாசனை திரவியமாயிருந்தது.(இத்தாலிய/பிரெஞ்/ஸ்பானிய சமையலில் கறித் தூளுக்கு இடமில்லை)   விஸ்கி, தேநீர் போன்ற ஆங்கிலேயரின் கறித்தூளை 1950 களுக்குபிறகு ஈழச்சமையில் வந்த பிறகுதான் ஈழச்சமையல் கெட்டது. குறிப்பாக யாழ் குடாநாட்டு சமையல். இன்றைய யாழ்ப்பாண ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, மீன் கறி மற்றும் பருப்பு வெள்ளைக்கறிகள் தவிர்ந்த மரக்கறிக்கறிகள் அனைத்திலும் தூள் கலக்கப்படுவது அபத்தம். தெய்வாதீனமாக யாழ்ப்பாண ஒடியல் கூழில் இன்னமும் தூளுக்கு இடமில்லை.  1950 களுக்குமுதல் உரலையும் அம்மியையும் வணிக Mills இட்டு நிரப்பமுதல் ஒவ்வொரு கறிக்கும் தூளுக்கு பதிலாக அதற்கென சிறப்பாக தயாரிக்கப்பட்ட வாசனைத்திரவியங்களின் கூட்டு அம்மி/உரலில் தயாரிக்கப்பட்டு கலக்கப்பட்டது. இப்போது மலிவான blender வந்தபிறகும்

யாழ்ப்பாணம் தோற்ற கதை

Image
 தன்வீட்டில் இலங்கைச்சட்டத்தைமீறி 12 வயது மலையகச்சிறுமியை கே.ரி. கணேசலிங்கம் என்ற யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் வேலைக்கு வைத்திருந்தது முதல் குற்றம். அச்சிறுமியை 40 தடவைக்கு மேல் வன்புணர்ந்தது 40 க்குமேற்பட்ட மாபாதக குற்றங்கள். இவன் தமிழரசுக்கட்சிக்கு அரசியல் போதிக்கிறான் என்றால் யாழ்ப்பாணம் ஒரு ஓத்த சமூகந்தானே. கணேசலிங்கத்தின் உரையை பலர் Share பண்ணியுள்ளார்கள். தனது உரையில் புலிகளின் பாசிச அரசியல் என்கிற பழைய கள்ளை புதிய மொந்தையில் சனநாயக மூலாம் பூசிக்கொடுத்துள்ளான். படித்தவர்களையும் புத்திசீவிகளையும் தமிழரசுக்கட்சி அரசியலுக்குள் கொண்டுவரவேண்டுமென்று சொன்னவன் படித்தவர்களையும் புத்திசீவிகளையும் யாழ் பல்கலைக்கழகத்துக்குள் கொண்டுவராததால் தான் இவனும் சடையன் சண்முகலிங்கமும் முதலியவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது என்பதை சொல்லவில்லை. தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருக்கவேண்டுமென்கிறான் கணைசலிங்கம். டேய் நீ அதை 2005 ல் சிறையிலிருக்கும்போது செய்தாயா? உன் வழக்கில் நீ குற்றவாளி அல்ல என்று நிரூபிக்கப்படும்வரை நீ பல்கலைக்கழகத்தில் அரசியல் போதிக்கமாட்டேன் என்று