Posts

ராஜேஸ் பாலாவின் சங்கிலிக் கோர்வையான பொய்கள்

Image
                        சேரன் குழந்தையாக                                        ராஜேஸ் பாலாவின் இடுப்பில்  By நட்சத்திரன் செவ்விந்தியன்      பிரதம ஆசிரியர்      Jaffnafashion.com முன் கதைச்சுருக்கம் புலிகள், PLOTE, EROS, EPRLF, TELO ,ஆகிய 5 இயக்கங்களின் இங்கிலாந்து தலைவி(பிரதிநிதி? ) தானே என்கிற அண்டப்புழுகை ராஜேஸ் பாலா கடந்தவருடம் அவிழ்த்துவிட்டார். கீழுள்ள முதல் கொமன்ரிலுள்ள YouTube இணைப்பில் 11.20 இலிருந்து கேட்டுப்பாருங்கள்.  அகழ்  இணையத்திற்கு இவ்வருடம் வழங்கிய நேர்காணலிலும் ராஜேஸ் பாலா தான் லண்டனில் மேற்கூறிய 5 இயக்கங்களினும் "லண்டன் தலைவியாக " இருந்ததாக புழுகியிருக்கிறார். ராஜேஸ் பாலா காலம் பூராகவும்  தன்னைப்பெரிய ஆளுமையாகவும் Public Figure ஆகவும் காட்ட அண்டப்புழுகுகளை அவிழ்த்து விடுபவர். புலிகளின் முதல் பெண்புலியான நிர்மலா ராஜசிங்கம் லண்டனில் தஞ்சமடைய பல ஆண்டுகளுக்கு முதலே...

கிளப்ஹவுஸ் அண்டப்புழுகி ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்

Image
      The Best Clubhouse Liar of the Year 2021              ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்  By நட்சத்திரன் செவ்விந்தியன்                             Editor in chief                                                                  Jafffnafashion.com 1. திலீபன் உண்ணாவிரதமிருந்து இறந்த அதேதினத்தில்  தான் சென்னையில் அன்ரன் பாலசிங்கத்தை சந்தித்தாக  ஆப்கானிஸ்தான் தமிழ்சங்க Clubhouseல் கடந்த  செப்டம்பர் 26ல் நடந்த நிகழ்ச்சியில் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்  சொன்ன அண்டப்புழுகுக்காக.  அப்போது திலீபன் இறந்த யாழ்ப்பாணத்தில்தானே பாலசிங்கம் இருந்தார் என்ற உண்மையை நான் சொன்னபோது தனது அண்டப்புழுகை காப்பாற்ற அவர்  "அதே தினத்தில் ஹெலிகொப்டரில் பாலசிங்கம்  யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கலாம். ...

முள்ளும் மலரும்(சிறுகதை)

Image
  - நட்சத்திரன் செவ்விந்தியன் “துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று” - குறள் 586(ஒற்றாடல்) 1. ஒற்றன் பிரிகேடியர் கரும்புலி மொஹமட் ஒரு 19 வயதுக் கரும்புலி ஒற்றன் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் பொட்டம்மானின் தொடர்பறுபட்டுக் கொழும்பில் மாட்டிக்கொண்டான். கொழும்பின் மிகச்செல்வந்தக் குறிச்சியான கறுவாக்காட்டில் அவன் மொஹமட் என்ற மாலைதீவு முஸ்லீமின் பெயரோடு, மாலைதீவு  கள்ளப்பாஸ்போட்டில் ஒரு சர்வதேச மாணவனாகக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில்  படித்துக்கொண்டிருந்தான். அம்மானும் தலைவரும் செத்ததையோ யுத்தம் முடிந்ததையோ அவன் நம்பவேயில்லை. பொட்டம்மான் அவனிடம் 2008இல் கொடுத்தனுப்பிய ஐந்து  லட்சம் அமெரிக்க டொலர்களில் அவனது செலவுக்குப் போனதைவிட மிகுதியைக் காசாகவே தனது கறுவாக்காட்டு அறையில் ஒழித்துவைத்திருந்தான்.  பொட்டம்மான்  உருவாக்கிய மிகச்சிறந்த ஒற்றன்/கரும்புலி மொஹமட்தான். மொஹமட்(இயக்கப்பெயர்) 1990 மே 19 அதிகாலை 3.19இல் இரண்டு புலிப் பெற்றோருக்குப் பிறந்தவன். போராளிகளான இருவரும் காதலித்துத் திருமணம் செய்தவர்கள். இருவரும் கிளிந...

பத்மநாபா 70 Not Out

Image
  " நாங்கள் எழுபது ஆண்டுகள் வாழக்கூடும். பலமுடையவர்களாயின் எண்பது ஆண்டுகள் வாழலாம். எங்கள் வாழ்க்கை கடும் உழைப்பினாலும், நோயினாலும் நிரம்பியவை. திடீரென, எங்கள் வாழ்க்கை முடிவுறும். நாங்கள் பறந்து மறைவோம்"            - சங்கீதம் 90:10. வேதாகமம் 38 வயதில் கோடம்பாக்கத்தில் புலிகளால் கொல்லப்பட்ட EPRLF இயக்கத்தலைவர் பத்மநாபா இன்றிருந்தால் அவருக்கு இப்போது வயசு 70. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலிகள் தம் பாசிச நலன்களுக்காக குழப்பாது விட்டிருந்தால் ஈழத்தின் வடகிழக்கு மாகாணங்களின் முற்போக்கான  பிதாமகராகராக காந்தி, நேரு, யாசர் அரபாத், மண்டேலா, ஏஞ்சலா மேக்கல் போன்றதொரு Statesman  ஆக  வந்திருக்கக்கூடியவர் பத்மநாபா. அவர் 1951ல் இரண்டாம் உலகப்போர் முடிந்த காலத்தில் பிறந்தவர். காலனியாதிக்கத்தின் பின்னான தேசிய விடுதலைக்காலத்தின் குழந்தை பத்மநாபா. காலனியாதிக்கம்  உருவாக்கிய காலனியாதிக்கத்தால் வஞ்சிக்கப்பட்ட  நாடுகள் சனாதர்ம/வைதீக மார்க்சிசத்தை தம் விடுதலைக்கான தாரக மந்திரமாக சரியாகவோ தவறாகவோ கருதிய காலத்தில் பிறந்த குழந்தை. நாமெல்லோரும் வரலா...