Posts

யாழ்ப்பாண மாட்டுச்சவாரியின் கதை

Image
(By த. சண்முகசுந்தரம்) சவாரி மாட்டைப் பராமரித்தல் ஒரு தனிக் கலை. அதற்கு உணவு ஊட்டுதல், தட்டிக் கொடுத்தல், கால் பிடித்தல் எல்லாம் தனிக்கலை. "மாட்டின் வெற்றி அதன் உணவில் ' என்பர். பனம் ஒலை வைத்தால் மாட்டின் கால் உழைவைக் கூட்டும் என் பது நம்பிக்கை. அரிசி, கடலை, கொம்புப் பயறு, உழுந்து, சிவப்புத் தவிடு, எள்ளுப்பிண்ணுக்கு என்பன முக்கியமான உணவுகள்.  சவாரிக்கு முதல் நாள் மாட்டின் ஏரியைத் தட்டி, உடலை உருவி, காலைத் தடவிவிடுவார்கள், சவாரி முடிந்ததும் துணியைச் சுடுநீரில் நனைத்து " ஒத்தணம் ' பிடிப்பர். பச்சைத் தேங்காய் மட்டையைச் சூடாக்கி உருவி விடுவர். சவாரியின் போது மாடுபட்ட அடிகாயத்தை ஆறவைக்க வேப்ப நெய், இருப்பை நெய், தேங்காய் நேய், கற்பூரம் என்பனவற்றைக் காய்ச்சிப் பூசுவர். துவரந்தடி அடிகாயம், குத்தூசிக்காயம் என்பனவற் நிற்குச் சிறப்பான கவனஞ் செலுத்தப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் மாட்டுச் சவாரி ஒட் டத்திடல் இருக்கும் கீரிமலை வீதி இறக்கம், அளவெட்டி வீதி, ஈவினை வெளி, கூத்தியவத்தை வெளி என்பன புகழ்பெற்ற போட்டி நிலையங்களுட் சில. யாழ்ப்பாணத்துக் கமக்காரர் மட்டும் சவாரி...

யாழ்ப்பாண ராச்சியத்துக்கு ஒரு ராஜா

Image
(By நட்சத்திரன் செவ்விந்தியன்) ஒரு ராஜா சங்கிலியனின் முடிக்குரிய வாரிசு என்று இப்போது உரிமை கோருகிறார். 1964 இலங்கையில் பிறந்து நாவலப்பிட்டி, மொரட்டுவ, கொழும்பு பாடசாலைகளில் கற்று 1987 ஒல்லாந்துக்கு புலம்பெயர்ந்த Raja Remigius Kanagaraja. 6 நூற்றாண்டுக்குமுதல் போர்த்துக்கேயரால் தோற்கடிக்கப்பட்ட ஆரியச்சக்கரவர்த்திகளின் வம்சத்துக்கு இப்போது உரிமை கோருகிறார்.  தென்னாசியாவில் இருந்த சில அரச வம்சங்கள் இந்திய சுதந்திரத்துக்குப்பிறகு இந்திரா காந்தியால் செல்லாதவையாக்கப்பட்டன. ஈழத்தில் காலனியாதிக்க அரசுகளோடேயே அரசவம்சங்கள் அழிந்தன. சங்கிலியனின் உடன் குடும்ப உறுப்பினர்கள் சிலர் போர்த்துக்கலுக்கும் எடுத்துச்செல்லப்பட்டனர்.  இந்த ராஜா கனகராஜாவுக்கு யாழ்ப்பாண சீவியம் இல்லை. 23 வயதில் அவர் ஒல்லாந்துக்கு சாதாரண commoner போல போய் அகதி அந்தஸ்து கோரியிருக்கும் வாய்ப்புக்களே அதிகம். அவரது 20 களில் இவரது உயிருக்கு ஆபத்து இருந்ததாக இவர் கூறும் காரணங்களும் கவனமான ஆய்வுக்குரியது. 6 நூற்றாண்டுகளாக உரிமை கோரப்படாத ஒருமுடியை இப்போது கோருவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆனால் ராஜா கனகராஜா சற்றும்...

மச்சானை மண்டையிலபோட்டு அத்தான் பேரா. துரைராஜாவை மாமனிதராக்கிய புலிகள்

Image
 நட்சத்திரன் செவ்விந்தியன் அன்ரன் பாலசிங்கம் பிறந்து 5 ஆண்டுகள் கழித்து கரவெட்டி இரும்பு மதவடியில் பிறந்த பசுபதிப்பிள்ளை ஹாட்லிக்கல்லூரியில் படித்து பேராதனையில் அரசியல் சிறப்பு பட்டதாரியானவர். பல்கலைக்கழக காலத்தில் பின்னாளில் மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி அதிபரானவரும் புவியியல் சிறப்பு பட்டதாரியுமான விஜயராணியை காதலித்து திருமணம் செய்தார்.                                     ஒரு மாவலி நதிக்கரைக்காதல் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை. "மாமனிதர்" பேராசிரியர் துரைராஜாவின் மனைவி ராஜேஸ்வரியின் சொந்த சகோதரர்.                             பேர்த்தியின் பிஞ்சுவிரல்களில்                பசுபதிப்பிள்ளையின் புகைப்படம் 1988 மார்ச் 30 புலிகளால் மானிப்பாயில் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார். மனதில் பட்டதை தான் படித்த நியாயத்திற்கேற்ப வெளிப்படையாக பேசும் இயல்புள்ளவர். எண்பதுகளின் நடுப்ப...

சைக்கோபாத் 002: பாலு மகேந்திரா

Image
(By நட்சத்திரன் செவ்விந்தியன்) பாலு மகேந்திரா  மிகத்தவறாக உயர்த்தி மதிப்பிடப்பட்ட( Over rated) கலைஞன். ஆள் ஒரு அசலான கலைஞனே கிடையாது என்கிறார் பின் இணைப்பாக ஆங்கிலத்தில் இணைக்கப்பட்ட அரிய கட்டுரையின் ஆசிரியர். கிறிஸ்தவரும் நவீனகால ஈழத்தவருமான பாலு இலண்டனில் கல்விகற்றுவிட்டு இந்தியா வரும்போது தமிழகம் அப்போதும் ஒரு நிலப்பிரபுத்துவ சமூகமாகவே இருந்தது. பாலு இந்தியாவின் நவீன நகரமொன்றான பூனே திரைப்படக்கல்லூரியில் Cinematography கற்று தமிழகத்துக்கு வரும்போது அங்கு Sofa கலாச்சாரமே வரவில்லை. பாய்தான். ஒரு Stylist ஆன பாலு ஆங்கிலத்தை இந்திய ஆங்கில உச்சரிப்பிலன்றி standard ஆக உச்சரிக்கத்தெரிந்த பாலு தென்னகத்தில் ஒரு தினுசு. படம் எடுத்தே படங்காட்டுவது அவருக்கு இலகுவாயிற்று.                              (ஷோபா:தற்கொலை?)  Shoba வின் தற்கொலை/கொலையை அடுத்து நடந்த வழக்கால் பாலுவால் இந்தியாவைவிட்டு வெளியேறவே முடியவில்லை. பாலு குடியுரிமை பிராடு செய்துதான் பூனே திரைப்படக்கல்லூரியில் படித்தார். இதனால்தான் எந்...

அந்த ராத்திரிக்கு சாட்சி என்ன?

Image
(By நட்சத்திரன் செவ்விந்தியன்) துவாயைக்கட்டிக்கொண்டு நின்ற க்ஷோபாசக்தி துவாயை அவிட்டு தன் சாமானைக்காட்டி தன் கையைபிடித்து இழுத்தார் 2008 ல் என்று 2011ல் எழுதினார் பிரான்ஸ் தமிழச்சி. இதை மறுத்த ஷோபாசக்தி தங்களுக்கிடையே இருவரும் ஒருமித்த செக்ஸ் இருந்தது என்று சொன்னார்.  இப்போது முகநூல் லைவ் ஆக தமிழச்சி மிகவிலாவாரியாக ஷோபா சக்தியின் சுண்ணியும் புடுக்கும் வெண்குஷ்டம் போல மோசமான நோயோடிருந்தது என்று சொல்லியுள்ளார். இனி சோபாசக்தியும் தமிழச்சியின் "மர்ம ஸ்தானங்கள்", "அந்தரங்க உறுப்புக்கள்" பற்றிய Graphical details தராவிட்டால் அவரது கேஸ் தோற்க வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக தமிழச்சி எதாவது இரகசிய பச்சை குத்தியுள்ளாரா? அவரது முலைகள் uneven ஆனவையா இல்லையா? இந்தமாதிரியான தகவல்கள். மேலும் உடலுறவு கொண்ட லொக்கேசன், காலம் போன்ற தகவல்களையும் தரவேண்டும். காரிலா, ஓடும் ராக்சியின் பின்னிருக்கையா? பகலா? இரவா? திராட்சை மரப்பத்தையா? ஓக் மரக்காடா? ஒட்டலா? ஓடும் ரயிலின் ராய்லட்டிலா? வேனிற்காலமா? வின்ரறா? நிலவிலா அல்லது நட்சத்திரங்களூக்கு கீழேயா? தமிழச்சியின் bra, "யங்கி" எ...

கிந்துசிட்டி மயானமும் செந்தில்வேலும் : வெளிவராத உண்மைகள்

Image
By சிவன் சிறுபிட்டி (இக்கட்டுரையாசிரியரும் செந்தில் வேலின் சாதியைச்சேர்ந்த ஒருவரே) “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”  சாதியப் பிரச்சனை என்று பொய் பூச்சாண்டி காட்டி எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு வாக்கு வேட்டையாட முற்பட்டு நிற்கும் செந்தில்வேல் ஐயா!! சிறுப்பிட்டி கிந்துசிட்டி மயானப்பிரச்சனை சுமார் 3 வருடங்களாக தீராப்பிணக்காக தொடர்ந்து இரு பகுதியினரும் நீதவான் நீதிமன்று மற்றும் மேல் நீதிமன்றம் வரை சென்று இரு மன்றுகளிலும் அனைத்து தரப்புக்களின் நியாயபூர்வமான சான்றுகளின் பின் இந்த மயானத்தில் எரியூட்டலாம் என நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியிருந்தது.இந்த தீர்ப்பினை கலைமதி வாழ் கிராம மக்களுக்கு பிழையாக விளங்கவைத்து செந்தில் ஐயாவும் அவர் சார்ந்த கட்சியின் குழுவினரும் வான வேடிக்கைகள் செய்து வெற்றி தங்களுக்கே என்று பொய்கூறி மக்களை ஏமாற்றி விழா எடுத்தனர்.குடும்பத்திற்கு தலா ஆயிரம் ரூபாய் வரை நிதியை வசூல் செய்து பின்னர் நீதிமன்றுகளின் தீர்ப்பின் பிரகாரம் மயானத்தைச்சுற்றி மதிலை அமைத்து எரியூட்டும்படி தெரிவித்து இதனையே சிறுப்பிட்டி ஜனசக்தி மக்களும் க...

சிட்னியின் சிறந்த Sri Lankan சாப்பாட்டுக்கடை

Image
(By நட்சத்திரன் செவ்விந்தியன்) சிட்னியின் மிகச்சிறந்த Sri Lankan சாப்பாட்டுக்கடை எது? சந்தேகமில்லை. பிளமிங்ரனிலுள்ள Rams Take Away தான்.  ராசவள்ளிக்கிழங்கு களி, வாட்டிலப்பம் சொல்லிவேலையில்லை. சிட்னியில் உழுந்து போட்டு உழுந்துவடை செய்யும் ஒரே கடை. றோல்ஸ், பற்றிஸ், சூசியம், கடலை வடை, மீன் ரொட்டி, மரக்கறி ரொட்டி முதலியவை இன்று யாழ்ப்பாணத்திலும் இவ்வளவு சிறப்பாக கிடைக்க வாய்ப்பில்லை.  மண்ணெண்ணை மகேஸ்வரன் போல இக்கடையை தொடங்கியவருக்கு இடியப்ப சிவா என்கிற பெயர் கிடைத்தது. வல்லிபுரம் சிவா என்கிற ஓரு யாழ் பல்கலைக்கழக வணிகவியல் பட்டதாரியின் தளராத commitment. இக்கடையின் Signature dish யாழ்ப்பாண தோசையும் இடிச்ச சம்பலும் மற்ற தோசை வகைகளும்தான். இந்த தோசையின் Flavour, Aroma and Texture அராபிய குடாநாடுவரை எட்டியது. ஒருதடவை ஐக்கிய அரபு முடியரசு இளவரசர் ஒருவர் சிட்னி குதிரைப்பந்தயத்துக்கு வந்தபின் இரவு தோசை சாப்பிட ஆசை என்று தன் சிப்பந்திகளிடம் சொன்னார். தனது இராச்சியத்தில் கேரள தோசையப்பம், பாலப்பம் புசித்த அவர் கோபம் பொல்லாதது. சுவை பிழைத்தால் தன் உறைவாளை உருவியெடு...