Posts

உக்ரைன்: நியாயங்களும் நிலைப்பாடுகளும்

Image
  By கார்த்திக் வேலு சோவியத் ஒன்றியம், செஞ்சீனம் ஆகிய கொம்யூனிச ஆட்சி அதிகார மையங்களிலிருந்து வந்த  லெனினிச/ஸ்டாலினிச/மாவோயிச பிரச்சார வரலாற்றுப் புத்தகங்களை மதநூல்களாக படித்து விழுங்கிவிட்டு ரூசியாவின் உக்ரேனியப் படையெடுப்புக்கு தமிழ்  இடதுசாரிகள் ஆதரவு மதப்பிரச்சாரக் கட்டுரைகள் எழுதுகிற இக்கணத்தில்  அருஞ்சொல்  என்கிற சுயாதீனமான தமிழ் பத்திரிகை இப்போரின் உண்மையான  வரலாற்றை சமூக விஞ்ஞானமாக சொல்கிறது. இக்கட்டுரையை படித்தவர்கள்(குறிப்பாக வெளிநாட்டு தமிழர்கள்) உங்களால் முடிந்தால் இந்த அருஞ்சொல் பத்திரிகைக்கு சந்தா செலுத்துங்கள். உங்கள் உதவியால் சந்தா செலுத்த முடியாத தமிழக, ஈழ, மலேசிய மாணவர்கள் முதலியோருக்கும் அருஞ்சொல் சென்று சேர வாய்ப்பாகும்.  இ ந்திய வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பேரரசுகள் வளர்ந்து தேய்ந்த சித்திரம் நமக்குப் பள்ளிக்கூட வரைபடப் பயிற்சியாக நம் மனதில் பதிந்திருக்கும். இன்றைய தமிழகம் என்பது வரலாற்றின் சுவடுகளில் பல்வேறு அரசர்களால் ஆளப்பட்ட ஒன்றே. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு எல்லைகளைக் கொண்டிருந்தது. ஆனால்,  ஒரு நவீன ஜன...

பூட்டினின் Make or Break Date with Ukraine

Image
  By நட்சத்திரன் செவ்விந்தியன் கிரெம்ளின் ஒரு யுத்தத்தில் தோற்றால் ஆட்சி கவிழுவது வரலாறு. இது புட்டினுக்கு நன்கு தெரியும்.   1. ஓராம் உலக யுத்தத்தில் ரூசிய பேரரசு தோற்றபின்  சார் மன்னனின் சாம்ராஜ்யம் கவிண்டது 2. பத்தாண்டு ஆப்கானிஸ்தான் யுத்தத்தில்  சோவியத் ஒன்றியம் தோற்றபின் சோவியத் ஒன்றியம் சிதறியது.  அமெரிக்கா இரண்டு இருபதாண்டு போர்களில்( வியட்னாம், ஆப்கானிஸ்தான்) தோற்றாலும் சிதறவில்லை. இந்தியா இரண்டாண்டு ஈழப்போரில் தோற்றாலும் சிதறவில்லை. உலகின் மிகப்பழமையானதும் மிகப்பெரியயதுமான முறையே அமெரிக்கா, இந்தியா ஆகிய மக்களாட்சி நாடுகளின் வலிமை அது.  இந்த உண்மையை நன்கறிந்த புட்டின் உக்ரேனில் செய்யப்போவது  1. உக்ரேனின் கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகளையும் தலைநகரையும் கைப்பற்றுவது. உக்ரேனில் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவது. அதன்பின் அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு ரூசிய படைகளை வைத்து தன் பொம்மை ஆட்சியை பலப்படுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறுவது.  தற்காலத்தில் அமெரிக்காவுக்கு ஒன்றல்ல இரண்டு வல்லரசு எதிரிகள்.  1. சீனா 2. ரூசியா அமெரிக்காவின் நண்பர் கூ...

ஈழத்தின் வலி: "பிரபாகரனின் வைத்தியரின்" 4ம் ஈழயுத்தம் பற்றிய மகத்தான நூல்

Image
" அப்பாவுக்கு ஒன்று நடந்தால் உங்களை சும்மா விடமாட்டேன்"                                                                                    - பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி                             மருத்துவருக்கு மிரட்டல் By நட்சத்திரன் செவ்விந்தியன்   பிரபாகரனின் மரணத்துடன் புலிகளின் உறுப்பினர்கள் புலிகளின் உள்வீட்டு  ரகஸியங்களை எழுதும் உரிமை கிடைக்கிறது.  முதலில் வந்த  புத்தகம் புலிகளின் முதல் "நிதியமைச்சர்" கணேசன் ஐயர்(2010) எழுதியது. இரண்டாவது புத்தகம் புலிகளின் மருத்துவர்களில் ஒருவரும் புலிகளின் முன்னணி புலனாய்வுத் தளபதிகளில் ஒருவரானவரின்['கேணல்' கண்ணப்பன்    (மகேஸ்வரன் விஜயகாந், முல்லைத்தீவு)] சகோதரருமான பேராசிரியர் உமாகாந் எழுதிய ஈழத்தின் வலி(2014). மூன்றாவது புத்தகம் ...

விருந்தாளி வீட்டில் சாரு நிவேதிதா கமெரா திருடிய கதை : சாருவின் பாரிஸ் பயணம்

Image
  சாரு நிவேதிதாவின் முதல் விமானப்பயணமும் முதல் சர்வதேச பயணமும் அவர் 2001ல் பாரிஸ் மாநகருக்கு சென்ற பயணம்தான். தன்னுடைய அழகான கையெழுத்தில் அவர் ஆயிரம் புகழ்ச்சிக்(Flattery) கடிதங்களை சோபாசக்தி, சுகன், கற்சுறா, கலாமோகன், ஸ்ராலின், சேனன் முதலியோருக்கு எழுதி தன் பாரிஸ் பயணத்தை சாத்தியமாக்கினார். தன் விருந்தாளிகளை "இலவு காத்த கிளிகள்" போல ஆக்கி  எப்படி துன்பம், துரோகம் செய்து ஏமாற்றினார் என்பதை சாருவை விருந்தாளியாக அழைத்தவர்களில் ஒருவரான கற்சுறா போட்டு உடைக்கிறார். 2015ல் கற்சுறாவின் புளக்கில் வந்த கட்டுரை இது👇 By கற்சுறா சாரு   என்ற  அயோக்கினைப்   பற்றி   என் வாழ்நாளில்     ஒருபோதும் எழுதக்கூடாது   என்றே   எண்ணுவேன் .   அது ஒரு வெட்கக் கேடான விடையமாகவே எனக்கு எப்போதும் இருக்கும்.   அவன் எழுதும் பலவற்றை பார்க்க நேரிடும் போது மிக அதிகமான கோபம் தோன்றிவிடும். அவை மிக அதிகமான பொய்களால் நிறைந்திருக்கும். அந்தப் பொய்யை அறியாத யாரோ சிலருக்காக எந்த வெட்கமும் இல்லாது எவ்வித குற்ற உணர்வும் இல்லாது அவன் அவற்றை எழுதியிருப்பான். அவன் எதற்க...

மீனா கந்தசாமியின் மோசடிப்புத்தக விசாரணை

Image
  மீனா கந்தசாமியின் The orders were to rape you என்கிற புத்தகம்   மோசடியானதாக இருக்கலாம் என்பதற்கு நாங்கள் எழுப்புகிற கேள்விகள் 1. ஆங்கில நாட்டில் வசிக்கிற இவரின் இந்த ஆங்கிலப்புத்தகத்தை   ஏன் ஒரு சர்வதேச, ஆங்கிலப் பதிப்பகமும் வெளியிட முன்வரவில்லை? ஒரு இந்தியப்பதிப்பகமே இதனை வெளியிட்டுள்ளது. விடை: சர்வதேசப் பதிப்பகங்கள் கடுமையான Fact checking என்கிற உண்மை உறுதிப்படுத்தும் பரிசோதனையின் பின்னரே இம்மாதிரியான Non Fiction புத்தகங்களை வெளியிட முன்வரும். நல்ல உதாரணம்  ஈழயுத்தம் முடிந்தபின் 2011ல் மோசடியான ஒஸ்றேலியப் பதிப்பகம் Allen&Unwin வெளியிட்ட Tamil Tigress என்கிற Fake Memoirs. இதனை முதலில் அம்பலப்படுத்தியது நட்சத்திரன் செவ்விந்தியன்  என்கிற Arun Ambalavanar. தொடர்ந்து மதிப்புக்குரிய பல்கலைக்கழக அக்கடெமிக்குகளான   Dr. மைக்கல் ரொபேட்ஸ் ,  Dr. முத்துகிருஷ்ணா சர்வானந்தன் ஆகியோரும் இந்த போலி தன்வரலாற்றை அம்பலப்படுத்தினார்கள்.  விளைவு எந்தவொரு ஐரோப்பிய, அமெரிக்க பதிப்பகங்களும் குறித்த போலி தன்வரலாற்று நூலை(Tamil Tigress) வெளியிட முன்வரவில்ல...