செல்லையா இளங்குமரன் By நட்சத்திரன்செவ்விந்தியன் (புலனாய்வு பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர், இலக்கிய அரசியல் விமர்சகர்) இலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்தியவர் செல்லையா இளங்குமரன் . 1985ம் ஆண்டிலிருந்து இன்றுவரை யாழ் பல்கலைக்கழக புள்ளிவிபரவியல் விரிவுரையாளராக இருந்த இவர் இன்று அதே பல்கலைக்கழகத்தில் புள்ளிவிபரவியல் பேராசிரியராக இருக்கிறார். முகநூலில் இளங்குமரன் இளங்குமரன் பாலியல் பலாத்காரங்களை தன் மாணவிகள்மீது செய்யத்தொடங்கிய எண்பதுகளின் நடுப்பகுதி சிவில் நிர்வாகம் சீரழிந்திருந்த போர்க்காலம். கிழக்கு மாகாண காரை தீவைச்சேர்ந்த இளங்குமரன் 1980ல் யாழ் பல்கலைக்கழக மாணவராக யாழ்ப்பாணத்துக்கு வருகிறார். 1985ல் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானதிலிருந்து 40 வருடங்களுக்கு மேலாக அவர் வசிப்பது யாழில்தான். (1999 இலிருந்து 2002 வரை நியூசிலாந்து Massey university ல் Ph.d செய்த காலம் தவிர). பாதிக்கப்பட்ட மாணவிகள் வஞ்சினத்தில் இளங்க
தன்வீட்டில் இலங்கைச்சட்டத்தைமீறி 12 வயது மலையகச்சிறுமியை கே.ரி. கணேசலிங்கம் என்ற யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் வேலைக்கு வைத்திருந்தது முதல் குற்றம். அச்சிறுமியை 40 தடவைக்கு மேல் வன்புணர்ந்தது 40 க்குமேற்பட்ட மாபாதக குற்றங்கள். இவன் தமிழரசுக்கட்சிக்கு அரசியல் போதிக்கிறான் என்றால் யாழ்ப்பாணம் ஒரு ஓத்த சமூகந்தானே. கணேசலிங்கத்தின் உரையை பலர் Share பண்ணியுள்ளார்கள். தனது உரையில் புலிகளின் பாசிச அரசியல் என்கிற பழைய கள்ளை புதிய மொந்தையில் சனநாயக மூலாம் பூசிக்கொடுத்துள்ளான். படித்தவர்களையும் புத்திசீவிகளையும் தமிழரசுக்கட்சி அரசியலுக்குள் கொண்டுவரவேண்டுமென்று சொன்னவன் படித்தவர்களையும் புத்திசீவிகளையும் யாழ் பல்கலைக்கழகத்துக்குள் கொண்டுவராததால் தான் இவனும் சடையன் சண்முகலிங்கமும் முதலியவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது என்பதை சொல்லவில்லை. தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருக்கவேண்டுமென்கிறான் கணைசலிங்கம். டேய் நீ அதை 2005 ல் சிறையிலிருக்கும்போது செய்தாயா? உன் வழக்கில் நீ குற்றவாளி அல்ல என்று நிரூபிக்கப்படும்வரை நீ பல்கலைக்கழகத்தில் அரசியல் போதிக்கமாட்டேன் என்று
நட்சத்திரன் செவ்விந்தியன் அன்ரன் பாலசிங்கம் பிறந்து 5 ஆண்டுகள் கழித்து கரவெட்டி இரும்பு மதவடியில் பிறந்த பசுபதிப்பிள்ளை ஹாட்லிக்கல்லூரியில் படித்து பேராதனையில் அரசியல் சிறப்பு பட்டதாரியானவர். பல்கலைக்கழக காலத்தில் பின்னாளில் மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி அதிபரானவரும் புவியியல் சிறப்பு பட்டதாரியுமான விஜயராணியை காதலித்து திருமணம் செய்தார். ஒரு மாவலி நதிக்கரைக்காதல் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை. "மாமனிதர்" பேராசிரியர் துரைராஜாவின் மனைவி ராஜேஸ்வரியின் சொந்த சகோதரர். பேர்த்தியின் பிஞ்சுவிரல்களில் பசுபதிப்பிள்ளையின் புகைப்படம் 1988 மார்ச் 30 புலிகளால் மானிப்பாயில் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார். மனதில் பட்டதை தான் படித்த நியாயத்திற்கேற்ப வெளிப்படையாக பேசும் இயல்புள்ளவர். எண்பதுகளின் நடுப்பகுதியில் யாழில் ஒரு Think Tank ஐ உருவாக்கியவர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலிகள் குழப்பியதை அவர் விமர்சித்தது புரிந்து கொள்ளக்கூடியது. 3 பெண்குழந்தைகளின் தந்தையாக 44 வயதில் சந்தோசமாக தன் மனைவி வீட
I know you mr sevinthiyan, you were writing for sarinigar. We met many times in colombo. If you see this email me to naran. Kevin@gmail.com
ReplyDelete